வாழ்ந்த போது
வெண்ணிற ஆடை
அளித்த சமூகம்.
மறைந்த போது
பூ சூட்டி
பொட்டிட்டது.
வாழ்ந்த போது
வெண்ணிற ஆடை
அளித்த சமூகம்.
மறைந்த போது
பூ சூட்டி
பொட்டிட்டது.
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
உன் இதயத்துடிப்பின்
இசை கேட்டு
துயில வேண்டும்.
விழியில் மறுத்த
தூக்கம்
உன் மடியில் வந்தது.
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
சற்றே பறித்த
அழகிய மலருடன்
உன்னை சந்தித்தேன்
மலரொன்றும்
அத்தனை அழகில்ல தான்.
Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
– விபாகை
Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 மறுமொழி »